Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாடெல்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

டெல்லியில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்

டெல்லி

டெல்லியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முன்னர் 200 பேர் வரை பங்கேற்கலாம் என உத்தரவு இருந்த நிலையில் 50 பேராக குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments