Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுதமிழ்நாட்டில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிமோனியா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் நிமோனியா பாதிப்புக்கு 5000 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நிமோனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் குறைவாகத்தான் இருக்கும்.

இந்த ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments