Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஆஸ்ரம் பள்ளி விவகாரம் - லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

ஆஸ்ரம் பள்ளி விவகாரம் – லதா ரஜினிகாந்த்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments