Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedவரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வருப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விடுதிகள் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments