Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்106 வகையான காய்கறிகள் உழவர் சந்தை விலைக்கே அளிக்கப்படுகிறது - அமைச்சர் சக்கரபாணி

106 வகையான காய்கறிகள் உழவர் சந்தை விலைக்கே அளிக்கப்படுகிறது – அமைச்சர் சக்கரபாணி

கோவையில் மக்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் அருகிலேயே விற்பனை செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடமாடும் காய்கறி கடைகளை அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன்மூலம் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில், 50 காய்கறி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் சந்தையில் விற்கப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments