கோவை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கோவையில் வீடு வீடாக சென்று வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள், அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.