ஸ்மார்ட் போன் தயாரிப்பு, விற்பனையில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31-ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறது.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக்...
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது.
சென்னையில்...
இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில்...
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்துச் சென்செக்ஸ் குறியீட்டில் தொடர்ந்து 2வது நாளாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நிறுவனமாக...
கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். உலகளவில்...
பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஜூம் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்துள்ளது.
அந்த ஆன் லைன் வகுப்பில் பில் 10 மாணவ...
கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.
உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்காவிட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு,...
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது. அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை...
சென்னை
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்தியன்...
செயலிகள் மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கக்கோரி தமிழக தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் சிலர் பொது மக்களுக்கு Google pay, phonePe, Paytm, amazonpay போன்றவற்றால் ஓட்டுக்கு...
மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும்...
வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக நடந்த பயிற்சி வகுப்பில் இருந்து ஆசிரியர்கள் பாதியில் வெளியேறுவதை தடுக்க பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன்...
தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அர்ஜுனா விருது வென்றுள்ள இவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி 116 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 149 துப்பாக்கிகளில், முக்கிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 32 துப்பாக்கிகள் தவிர 116...
தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:
வார நாட்கள் (திங்கள்...
சர்வதேச சந்தையில் ரூ.3000 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப் பொருள்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இந்திய கடற்படை கப்பல் சுவர்ணா, அரபிக் கடலில்...
கல்பாக்கம் அருகே கடற்கரையில் மிகப்பெரிய டால்பின் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியது.வனத்துறையினா் டால்பினை கடற்கரையோரம் புதைத்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள உய்யாலி குப்பம் மீனவா் குடியிருப்பு கடற்கரை பகுயில்...
ஹரித்வார்
ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்ட 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார் திணறிவருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம்...