ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில்...
சென்னை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர்...
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும்...
சென்னை
காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்...
சென்னை
செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110...
இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இலங்கை தமிழர்களுக்கான நீதி,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது. கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும்...
தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றான், ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு...
சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தமிழித் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியைத் தவிர, ஐக்கியம், சமஷ்டி குறித்த பேச்சுக்கு...
இலங்கையில் கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அதிக இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமர்...
யாழ்ப்பாணம்
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஜூலை 5) முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை...
கொழும்பு
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் ஒத்ட்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம்...
கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவினர் இதை அறிவித்துள்ளதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டில் 72வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொழும்புவில் ஒன்று கூடி இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடினர்.
இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இலங்கை தமிழர்களுக்கான நீதி,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது. கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும்...
தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றான், ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு...
சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தமிழித் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியைத் தவிர, ஐக்கியம், சமஷ்டி குறித்த பேச்சுக்கு...
இலங்கையில் கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அதிக இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமர்...
யாழ்ப்பாணம்
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஜூலை 5) முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை...
கொழும்பு
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கபட்டு இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் ஒத்ட்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம்...
கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவினர் இதை அறிவித்துள்ளதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டில் 72வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொழும்புவில் ஒன்று கூடி இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடினர்.