இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki), டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசுகி (Maruti Suzuki) ஜனவரி 18 முதல் கார்களின்...
ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில்...
சென்னை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர்...
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும்...
சென்னை
காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்...
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா சிறிய கிராமத்தைக் கட்டமைத்து வருகிறது என்று பாஜக எம்.பி. பேசியது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ்...
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய...
அலர்ஜி, காய்ச்சல், உடல் தளர்வு , இரத்தக் கசிவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாருக்கு தடுப்பூசி...
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 16 சனிக்கிழமையன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன்...
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய...
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
டெல்லியில் முதல் நாளில் 81 மையங்களில் மருத்துவப் பணியாளர்கள் நாலாயிரத்து 319 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் 52 பேருக்கு...
டெல்லி
இந்தியாவில் மேலும் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,79,179- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியான...
இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பறவைகள் உயிரிழந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதுவரை...
ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிகவும் உச்சத்தை எட்டியது. சுமார் ஒரு லட்சத்து...
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா சிறிய கிராமத்தைக் கட்டமைத்து வருகிறது என்று பாஜக எம்.பி. பேசியது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ்...
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய...
அலர்ஜி, காய்ச்சல், உடல் தளர்வு , இரத்தக் கசிவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாருக்கு தடுப்பூசி...
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 16 சனிக்கிழமையன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன்...
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே தீர்வாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய...
டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 52 பேருக்கு இலேசான ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
டெல்லியில் முதல் நாளில் 81 மையங்களில் மருத்துவப் பணியாளர்கள் நாலாயிரத்து 319 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் 52 பேருக்கு...
டெல்லி
இந்தியாவில் மேலும் 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,79,179- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் பலியான...
இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பறவைகள் உயிரிழந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதுவரை...
ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிகவும் உச்சத்தை எட்டியது. சுமார் ஒரு லட்சத்து...