விசாகப்பட்டினம்
ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகாரைத் தொடர்ந்து நாட்டில் 2-வது மாநிலமாக ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது.நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான்...
வருமான வரித்துறை பறிமுதல் செய்த கணக்கில் வராத பணம் குறித்து காங்கிரஸ் எம்பி.யிடம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுத் மதுபான நிறுவனம் மற்றும் அது...
டேராடூன்
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு.
இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...
இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்?
செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...
கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாரடைப்பிற்கான...
கழிவுநீர் அகற்றும் பணியின்போது துப்புரவுத்தொழிலாளர் உயிரிழந்தால் குறைந்தது ₹30 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அந்த ஆணையில், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி கழிவு நீரகற்றும் பணிகளில்...
டிவி-டி1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வங்கக்கடலில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது.
கடலில் இறக்கப்பட்ட மாதிரி கலனை கப்பலில் சென்று கடற்படையினர் மீட்டனர்.
மணிப்பூரில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இம்பால் மேற்கு மாவட்டத்தில் பன்றிகளை கொண்டு செல்லவும், பன்றி இறைச்சியை விற்பனை செய்யவும் மணிப்பூர் அரசு தடைவிதித்துள்ளது.
இதுவரை சுமார் 20 கோடி ரூபாய்...
நிதிப் பற்றாக்குறையால் 100 நாள் வேலை திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தன. 2022-23-ம் நிதியாண்டில் ரூ.89,000...