டெல்லி
பிரதமர் மோடி தமது கார்ப்பரேட் நண்பர்களுக்காக ₹16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.ராகுல் காந்தி தமது எக்ஸ்...
நேற்று பெங்களூரில் பேசிய ப்ரியங்கா காந்தி, உங்கள் தங்கத்தை, உங்கள் தாலியை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்று மோடி கூறுகிறார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி...
கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான் என கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி,...
மும்பை
மராட்டியத்தின் பந்தாரா மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் பெரும்...
அமலாக்க துறை காவலில் இருந்தபடி கெஜ்ரிவால் தனது முதல் உத்தரவை பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவானது, நீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி டெல்லி மந்திரி அதிஷி இன்று...
புதுடில்லி
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 26-ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத...
நியூயார்க்
டெல்லி முதலமைச்சரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை சர்வதேச ஊடகங்கள் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளன.டெல்லி மதுபான கொள்கை வழக்கில்...
விசாகப்பட்டினம்
ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகாரைத் தொடர்ந்து நாட்டில் 2-வது மாநிலமாக ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது.நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான்...
வருமான வரித்துறை பறிமுதல் செய்த கணக்கில் வராத பணம் குறித்து காங்கிரஸ் எம்பி.யிடம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுத் மதுபான நிறுவனம் மற்றும் அது...