Tuesday, March 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவை – இலங்கை கப்பல் துறை...

இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை துறைமுகத்தையும்...

இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் – பொறியியல்...

கொழும்பு போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது. மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில்...

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது: இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை...

இலங்கை – போராட்டம் செய்த மீனவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசிய...

கொழும்பு இலங்கை நாட்டில் உள்ள முல்லை தீவு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அங்குள்ள அதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இந்த நிலையில், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிளை மாற்றக்கோரி மீனவர்கள்...

இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக...

பிரதமர் மாளிகை வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு...

இந்தியாவிடம் இலங்கை அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு, இலங்கை அரசு அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் மருந்து தேவையில் 85% இறக்குமதி மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால்,...

இலங்கையில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் இதுநாள் வரை பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்களுக்கு மட்டுமே கடுமையான நெருக்கடி நிலவி வரும் நிலையில், இப்போது அங்கு அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில்...

இலங்கையில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் அரசு – ராஜபக்ச பதவி தப்புமா?

கொழும்பு இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு...