Tuesday, March 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட...

ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ₹20 லட்சம் வைப்புதொகை கட்ட வேண்டும் என ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம்...

யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவு 06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம்...

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக...

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன்...

தமிழுக்கு சுண்ணாம்பு, சமஸ்கிருதத்துக்கு வெண்ணெய் – சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து

செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஆனால் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு...

எம்பிபிஎஸ் – பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று(ஜூன் 28) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 78,000 பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘மேலும்...

“தட்கல்” திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு

“தட்கல்” திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெறும் பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இணைப்பு பெற மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50...

ட்விட்டரின் புதிய சிஇஓ நியமனம்

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை எலான் மஸ்க் நியமித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான்...

செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்த வழக்கு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ரிசார்ட்டுகளில் சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல்...

கோவையில் மண் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும்...