Tuesday, March 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

பிராய்லர் கோழி இறைச்சியின் தீமைகள்

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி. வளர 12 விதமான கெமிக்கல்கள், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது....

வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்

வீட்டில் வாஸ்துபடி வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடி வகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடி வகைகளை தாராளமாக...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

காலையில் குளிர்ந்த நீர் குளியலால் ஏற்படும் நன்மைகள்

உடல் சுறுசுறுப்பாக இருக்கக் காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. மன அமைதி உண்டாகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரான் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் ஆண்களின் இனப்பெருக்க...

கல்வெட்டில் சென்னைப்பட்டணம் – சென்னை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான...

1639 ஆகஸ்ட் 22ம் நாள் மதராசப் பட்டினத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கிய நாள். சென்னை என அழைப்பதை விட இதனை மதராஸ் அல்லது மதராசபட்டினம் என்று அழைப்பதே...

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது கருப்பட்டி காபி

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆனால் காபி குடிக்கும் போது இனிப்பு தேவையெனில், அவர்களுக்கு கருப்பட்டி சிறந்த தீர்வாக இருக்கிறது. பனை மரத்திலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி உணவு வகைகளில் இன்றியாமையாததாகும். இதில்...

பனை மரம் தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை...

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை...

பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் –...

இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.