ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில்...
சென்னை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர்...
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும்...
சென்னை
காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்...
சென்னை
செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110...
இந்தோனேசியாவின் செமெரு மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில், கிழக்கு ஜாவாவில் 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து பல கிலோ...
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்டது.
மிசிசிப்பியில் உள்ள நாசாவின் ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு...
தென்கொரியாவில், 3 குழந்தைகளைப் பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
South Gyeongsang மாகாணம் Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து அரசு...
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும்...
இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து...
வாஷிங்டன்:
தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ரஷியாவின் "எஸ்400" ஏவுகணை தடுப்பு அமைப்பு. இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர்...
கொரோனா வைரசை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும்,...
அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா, மிகவும் எளிமையாகவும், பாரம்பரிய, ராணுவ அணிவகுப்புடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் பதவியேற்பு குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பதவியேற்பு விழாவின்போது, முப்படைகளின்...
மீண்டும் தலைதூக்கும் கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31...
இந்தோனேசியாவின் செமெரு மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில், கிழக்கு ஜாவாவில் 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து பல கிலோ...
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்டது.
மிசிசிப்பியில் உள்ள நாசாவின் ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு...
தென்கொரியாவில், 3 குழந்தைகளைப் பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
South Gyeongsang மாகாணம் Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து அரசு...
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும்...
இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து...
வாஷிங்டன்:
தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்றது ரஷியாவின் "எஸ்400" ஏவுகணை தடுப்பு அமைப்பு. இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர்...
கொரோனா வைரசை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும்,...
அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா, மிகவும் எளிமையாகவும், பாரம்பரிய, ராணுவ அணிவகுப்புடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் பதவியேற்பு குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பதவியேற்பு விழாவின்போது, முப்படைகளின்...
மீண்டும் தலைதூக்கும் கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31...