இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki), டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசுகி (Maruti Suzuki) ஜனவரி 18 முதல் கார்களின்...
ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில்...
சென்னை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர்...
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும்...
சென்னை
காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்...
துபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர்...
கொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர்.
அதில் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின்...
சென்னை
நிபந்தனைகளுடன் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய இசையமைப்புக்காகப்...
திருட்டு இணையதளங்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களும் தற்போது திருட்டு இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.
சூர்யா நடித்து...
மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”
பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் சுஸ்மிதா அன்புசெழியன், தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம்...
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின்...
சென்னை
தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...
துபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர்...
கொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர்.
அதில் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின்...
சென்னை
நிபந்தனைகளுடன் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய இசையமைப்புக்காகப்...
திருட்டு இணையதளங்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களும் தற்போது திருட்டு இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.
சூர்யா நடித்து...
மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”
பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் சுஸ்மிதா அன்புசெழியன், தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம்...
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின்...
சென்னை
தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...