ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில்...
சென்னை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர்...
தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும்...
சென்னை
காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் ஆயில் என்ற பெயரை மற்றொரு நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளீஸ்வரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்...
சென்னை
செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110...
தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் பேட்யளித்தார்.
2021 தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றபின் பேட்டரி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய Blue Print...
வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வருப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வழிகாட்டு...
முதலமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் அவர்களது வங்கி...
தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் - "இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்" என்று இலங்கை அரசு அறிவித்து - அதற்கான நடவடிக்கைகளில்...
ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சியை தொடங்கப் போவது இல்லை என்று நேற்று ரஜினிகாந்த் தனது...
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை மாநகர மக்கள், இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும்...
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகமுள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30...
தமிழகத்திற்கு பேட்டரி பேருந்து வாங்கும் திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் பேட்யளித்தார்.
2021 தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்றபின் பேட்டரி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய Blue Print...
வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு வருப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வழிகாட்டு...
முதலமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் அவர்களது வங்கி...
தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் - "இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்" என்று இலங்கை அரசு அறிவித்து - அதற்கான நடவடிக்கைகளில்...
ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சியை தொடங்கப் போவது இல்லை என்று நேற்று ரஜினிகாந்த் தனது...
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை மாநகர மக்கள், இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும்...
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகமுள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30...