Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது

ஊரகப் பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று (15.07.2024) தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments