Sunday, September 8, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

ஆந்திரா தெலுங்கானாவை புரட்டிப்போட்ட மழை – 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள்...

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் தலா 2 லட்சம்...

கொல்கத்தா பெண் டாக்டர் மரண விவகாரம் – முன்னாள் மருத்துவமனை டீன்...

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் இன்று ( ஆக.,28) அதிரடியாக சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர்...

மேற்கு வங்க பந்த்: பாஜக – திரிணமூல் தொண்டர்கள் மோதல் இயல்புநிலை...

கொல்கத்தா பாஜக அழைப்பு விடுத்துள்ள 12 மணி நேர பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணமூல் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல்,...

கொல்கத்தா மருத்துவர் மரணம் – மருத்துவமனையின் முன்னாள் முதல்வரிடம் 3 நாட்களாக...

ஆகஸ்ட் 9 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் ஜூனியர் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப்...

ஜம்மு காஷ்மீரில் 3 கட்ட தேர்தல், ஹரியானாவில் ஒரே கட்ட வாக்குப்பதிவு...

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது 3 கட்டமாக நடைபுெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல, ஹரியானாவில் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிப்பு...

ஆகஸ்ட் 17-ல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் – இந்திய...

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – போராட்டத்தை கைவிட்ட FORDA...

கொல்கத்தா கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பின் FORDA டாக்டர்கள் சங்கம் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றது. FORDA சங்க பிரதிநிதிகள் மத்திய சுகாதாரத்துறை...

கைவிரித்த உலக நாடுகள் – ஷேக் ஹசீனா இந்தியாவில் இன்னும் எத்தனை...

டெல்லி வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாடுகளில் தஞ்சமடைவதில் சிக்கல் எழுந்துள்ளது. பிரிட்டன் அவரை ஏற்க மறுத்த நிலையில் அமெரிக்கா, பின்லாந்து, சவூதி அரேபியாவில் அவர் தஞ்சம் கோர வாய்ப்புள்ளது. தற்போதைய...

சரிந்த பாறைகள் –  வயநாட்டில் 27 பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி...