டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...
காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இது உங்கள் லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.
முன்னேற்றம் என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து கர்நாடகாவுக்கு கிடைத்த...
பெங்களூரு
கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான முடிவுகள் வந்ததும் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். தோல்வியை பெரும் மனதுடன்...
மும்பையில் ஒரு பண்ணையின் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 பேர் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அவர்களில்...
பீகார் அரசு, திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மையை மோசமாக கையாண்டதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் ₹4 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.
பீகார் அரசின் செயல்பாடுகள் சுகாதாரம், சுற்றுச்சூழலை சீர்குலைத்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது....
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், பஞ்சாப் மாநில நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அரவிந்த கெஜ்ரிவால், பாஜக என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை...
மகாராஷ்டிரா, நவி மும்பையில் பூஷண் விருது வழங்கும் விழா நேற்று (ஏப்.16) நடந்தது. திறந்த வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு விருது வழங்கினார். வெயிலின் தாக்கத்தால்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு...
டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...
காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இது உங்கள் லட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.
முன்னேற்றம் என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து கர்நாடகாவுக்கு கிடைத்த...
பெங்களூரு
கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான முடிவுகள் வந்ததும் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். தோல்வியை பெரும் மனதுடன்...
மும்பையில் ஒரு பண்ணையின் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 பேர் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அவர்களில்...
பீகார் அரசு, திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மையை மோசமாக கையாண்டதாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் ₹4 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.
பீகார் அரசின் செயல்பாடுகள் சுகாதாரம், சுற்றுச்சூழலை சீர்குலைத்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது....
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், பஞ்சாப் மாநில நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அரவிந்த கெஜ்ரிவால், பாஜக என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை...
மகாராஷ்டிரா, நவி மும்பையில் பூஷண் விருது வழங்கும் விழா நேற்று (ஏப்.16) நடந்தது. திறந்த வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு விருது வழங்கினார். வெயிலின் தாக்கத்தால்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அத்திக் அகமது, காவலர்களால் அழைத்து வரப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு...