Saturday, July 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

ரூ.3000க்கு “பாஸ்டேக்” அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது “எக்ஸ்” வலைத்தள பக்கத்தில் கூறுகையில், ரூ.3000க்கு “பாஸ்டேக்” அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ், வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டப்படி வணிகம்...

விபத்திற்குள்ளான விமானம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது – ஏர் இந்தியா சி.இ.ஓ

புதுடெல்லி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது....

வெடித்து சிதறிய விமானத்தில் இருந்து உயிர் தப்பிய ஏர் இந்தியா பயணி...

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம்...

அகமதாபாத் விமான விபத்து – குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய்...

அகமதாபாத் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த...

பாகிஸ்தானை ஆதரித்ததால்  அஜர்பைஜான், துருக்கியுடன் உறவை முறிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவிப்பு

புதுடில்லி பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், “ஆபரேஷன் சிந்துார்” நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது...

போர் நிறுத்த விவகாரம் –  நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ்...

டெல்லி  டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில்,...

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மும்பையில் மீனவர்களுடன் இந்திய கடற்படை ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து, அரபிக்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டுவந்தது. மீனவர்கள்...

லடாக்கில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் – எவ்வித கட்டணமுமின்றி ஓட்டல் அறைகளில் தங்கி...

ஸ்ரீநகர் இந்தியா- பாகிஸ்தான் மோதல் காரணமாக காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் லடாக் விமான நிலையம் அதிரடியாக மூடப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் சுற்றுலாவுக்காக சென்றவர்களில் பலர் விமானங்கள் மூலமாக திரும்ப...

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர்...

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசு தலைவரை சந்தித்து பாகிஸ்தான் மேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினர்.