Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய பட்ஜெட் 2024 – புதிய வருமான வரி விதிப்பில் மாற்றம்,...

புதுடெல்லி புதிய வருமான வரி விதிப்பு (New Tax Regime) முறையில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என்று மத்திய பட்ஜெட்டில்...

அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு – சிறை நிர்வாகம் மீது ஆம்...

புதுடெல்லி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் உடல் எடை குறைந்து வந்தார். அவருக்கு ஜாமீனும் கிடைக்காமல்...

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் விவாதிக்க பிரதமர் முன்வரவேண்டும்...

கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளன; இதில் நிர்வாக கோளாறு இருப்பது உறுதியாகி உள்ளது நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனைத்து எதிர்க்கட்சியினரும்...

நீட் தேர்வுத்தாள் கசிவு சதி – 5 பேரை கைது செய்த...

நீட் - யுஜி தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொண்டது மற்றும் விசாரணைக்காக அதன் குழுக்களை பல மாநிலங்களுக்கு அனுப்பியது. இதற்கிடையில், நீட்...

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி (YSRCP) அலுவலகம் இடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டம், மங்களகிரி-தாடேபள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 202/A1-இல் உள்ள இரண்டு...

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கறுப்புப்பெட்டி – ராகுல்காந்தி

புதுடெல்லி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் எலான் மஸ்க்கின் கருத்துக்கு...

மத்திய மந்திரி சபையில் ஒரே ஒரு இடம் –  சிவசேனா அதிருப்தி

புனே மத்திய கூட்டணி அரசில் சிவசேனாவுக்கு ஒரே ஒரு மத்திய மந்திரி பதவி, அதுவும் இணை மந்திரி பதவி வழங்கப்பட்டதால் சிவசேனா அதிருப்தியை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி...

ராகுல்காந்தி நாளை வயநாடு பயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் நாளை (புதன்கிழமை) வயநாடு செல்வார் என்று...

சரியான நேரத்தில் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைக்கும் – மம்தா பானர்ஜி

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களின் கூட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மேற்கு வங்க...