Tuesday, February 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய கடற்படை தர உத்தரவாத மாநாட்டை நடத்துகிறது

கூட்டுத் தர உத்தரவாதம். தொழில்துறைக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல்' என்ற கருப்பொருளில் தர உத்தரவாத (QA) மாநாடு புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மாநாட்டு மையத்தில் 07 பிப்ரவரி 2025 அன்று...

நீர்வடிப்பகுதி யாத்திரையை தொடங்கிவைக்கிறார், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிப்ரவரி 05, 2025 அன்று நண்பகல் 12:00 மணிக்கு நீர்வடிப்பகுதி யாத்திரையை ஹைபிரிட் முறையில் தொடங்கி வைக்கிறார். இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ்...

பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார...

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது மொழி, சாதி என பல்வேறு வகைகளில் நாம் பிளவுபட்டுள்ளோம். இதனை சரிசெய்தால்...

“சஞ்சய் ராய்தான் குற்றவாளி” கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்...

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல்...

பொய் வழக்கில் முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவார் – அரவிந்த்...

டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் இறுதியில் நீதி வெல்லும். ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுர்களான அதிஷி, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்தர் ஜெயின் ஆகியோர், பொய் வழக்கில்...

அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து டெல்லியில் இந்தியா...

மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடைபெற்ற சிறப்பு விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘ அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது தற்போது பேஷனாகி விட்டது. இந்த அளவுக்கு கடவுளின் பெயரை கூறி...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை –...

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல, ஒற்றை மனிதனின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டம். இந்த மசோதா ஏற்கப்பட்டால், தேர்தல் ஆணையம்தான் இந்தியாவின் எல்லாவற்றையும்...

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் – திருச்சி எஸ்.பி...

சண்டிகர் தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை...