புதுடில்லி
பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், “ஆபரேஷன் சிந்துார்” நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது...
டெல்லி
டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறுகையில்,...
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மும்பையில் மீனவர்களுடன் இந்திய கடற்படை ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து, அரபிக்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இந்திய கடற்படை கொண்டுவந்தது.
மீனவர்கள்...
ஸ்ரீநகர்
இந்தியா- பாகிஸ்தான் மோதல் காரணமாக காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் லடாக் விமான நிலையம் அதிரடியாக மூடப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் சுற்றுலாவுக்காக சென்றவர்களில் பலர் விமானங்கள் மூலமாக திரும்ப...
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசு தலைவரை சந்தித்து பாகிஸ்தான் மேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விளக்கினர்.
கூட்டுத் தர உத்தரவாதம். தொழில்துறைக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல்' என்ற கருப்பொருளில் தர உத்தரவாத (QA) மாநாடு புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மாநாட்டு மையத்தில் 07 பிப்ரவரி 2025 அன்று...
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிப்ரவரி 05, 2025 அன்று நண்பகல் 12:00 மணிக்கு நீர்வடிப்பகுதி யாத்திரையை ஹைபிரிட் முறையில் தொடங்கி வைக்கிறார்.
இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ்...
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது
மொழி, சாதி என பல்வேறு வகைகளில் நாம் பிளவுபட்டுள்ளோம். இதனை சரிசெய்தால்...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி...