அலகாபாத் உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை அம்மாநில அரசு அப்புறப்படுத்தி வருகிறது.
இதனிடையே, அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்இ தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான "இன்சாகோக்" நேற்று (மே 3) உறுதி செய்துள்ளது....
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்பியும் 10 மாணவர்களை சேர்க்க சிபாரிசு செய்யலாம்.
இதன்மூலம் ஆண்டுக்கு 7880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எம்பிக்கள் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஓய்வுபெற்ற கேவி...
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ்.
இவர் தெலுங்கானா அமைச்சரும், TRS கட்சியின் செயல் தலைவருமாக உள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர்...
டெல்லி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.42 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,42,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 50,94,65,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,19,98,876 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்...
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், "டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்" என பெண்...
போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. "ஆப்ரேஷன் கங்கா" திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை...
பெங்களூரு
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று...
பாட்னா
பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்த நாடு உள்நாட்டுக் கலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் ஆங்கிலேயர்களை...
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2020-ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை அம்மாநில அரசு அப்புறப்படுத்தி வருகிறது.
இதனிடையே, அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்இ தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான "இன்சாகோக்" நேற்று (மே 3) உறுதி செய்துள்ளது....
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்பியும் 10 மாணவர்களை சேர்க்க சிபாரிசு செய்யலாம்.
இதன்மூலம் ஆண்டுக்கு 7880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எம்பிக்கள் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஓய்வுபெற்ற கேவி...
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ்.
இவர் தெலுங்கானா அமைச்சரும், TRS கட்சியின் செயல் தலைவருமாக உள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர்...
டெல்லி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.42 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,42,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 50,94,65,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,19,98,876 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்...
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், "டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்" என பெண்...
போர் பதற்றம் தொடங்கியபோதே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. "ஆப்ரேஷன் கங்கா" திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்தியர்களை மீட்கும் பணியில் 14 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன
பிரதமர் மோடியின் தலையீட்டின் காரணமாகவே மாணவர்களை...
பெங்களூரு
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று...
பாட்னா
பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்த நாடு உள்நாட்டுக் கலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் ஆங்கிலேயர்களை...