Sunday, September 8, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தேர்வு

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை(ஆகஸ்ட் 7) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது இலங்கை பொதுஜன பெரமுன கட்சி இலங்கை அதிபர் தேர்தல் வருகிற...

துபாயில் இருந்து திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க...

கொழும்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன்...

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு. புதிய கப்பலுக்கு சர்வதேச பயணத்திற்கான அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து...

யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவை – இலங்கை கப்பல் துறை...

இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாழ்ப்பாணம் - காங்கேசன் துறை துறைமுகத்தையும்...

இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் – பொறியியல்...

கொழும்பு போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது. மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில்...

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர திட்டம் வகுத்துள்ளார். இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியாதாவது: இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை...

இலங்கை – போராட்டம் செய்த மீனவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசிய...

கொழும்பு இலங்கை நாட்டில் உள்ள முல்லை தீவு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அங்குள்ள அதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இந்த நிலையில், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிளை மாற்றக்கோரி மீனவர்கள்...

இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக...

பிரதமர் மாளிகை வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு...