Tuesday, July 1, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு –...

காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் வாடி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, சலா அல்-தின்...

12 நாள் போர் முடிந்தது – இஸ்ரேல் தொடங்கியது  நாங்கள் முடித்து...

தெஹ்ரான் இஸ்ரேலால் திணிக்கப்பட்ட 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில்,"இன்று, நமது மாபெரும் (ஈரான்) தேசத்தின் வீரமிக்க எதிர்ப்பிற்குப் பிறகு,அதன் உறுதியான நிலைப்பாடு...

பாகிஸ்தான் – நிலநடுக்கத்தால் சிறையில் இருந்து தப்பிய 216 கைதிகள்

கராச்சி பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் குழப்பம் ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது...

கென்யாவில் ஒரே வாரத்தில் இரண்டு அருட்பணியாளர்கள் படுகொலை

மே 22, வியாழனன்று, கென்யாவின் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள எல்கியோ மரக்வெம் கவுண்டியில் உள்ள காக்பிகென் கிராமத்தில் அருட்தந்தை அலாய்ஸ் செருயோட் பெட் அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும்,...

புதின் பைத்தியம்போல் செயல்படுகிறார் – டிரம்ப்

வாஷிங்டன் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று, ஆயிரத்து 187வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது...

ரஷிய-உக்ரைன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – டிரம்ப்

வாஷிங்டன் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் மூண்டது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்த ரஷியா, உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை...

ரஷ்யா டிரோன் தாக்குதல் – உக்ரேனில் பேருந்தில் பயணித்த 9 பேர்...

உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் பேருந்தில் சென்ற 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் "பொதுமக்களை கொல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்" என்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்....

இந்தியா – பாக். போரை நிறுத்தியது அமெரிக்கா; இரு நாட்டு தலைவர்களும்...

ரியாத் ‘‘இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து...

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது...

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய...