சிட்னி
தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...
ஜெனீவா
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 67லட்சத்து 99ஆயிரத்து 892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 67கோடியே 99லட்சத்து 27ஆயிரத்து...
துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கி, சிரியா எல்லையில் கடந்த...
துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் 30 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள்...
இந்தியாவுடன் 3 முறை போரிட்டு, பல்வேறு பாடங்களை பாகிஸ்தான் கற்றுக் கொண்டுவிட்டது.
போரினால் வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதை ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அதனால், காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான...
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்டதில் இருந்து கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அங்கு 2.18 கோடி பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது...
ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை அரசு இரும்பு காரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இதனிடையே அரசுக்கு எதிரான...
வாடிகன்
உக்ரைன் போரில் சிறுபான்மையினர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போப் பிரான்சிஸ் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் போப்பின் இந்த கருத்துக்கு வாடிகன் மன்னிப்பு கேட்டுள்ளது.
கடந்த நவம்பர் நடந்த நேர்காணல் ஒன்றில்...
அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இளம் தொழில் அதிபருமான தமிழகத்தை சார்ந்த டாக்டர். A.S. அப்துல் மாலிக் க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரபடுத்தி உள்ளது.
பல துறைகளில் சிறந்து...
சிட்னி
தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...
ஜெனீவா
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 67லட்சத்து 99ஆயிரத்து 892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 67கோடியே 99லட்சத்து 27ஆயிரத்து...
துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கி, சிரியா எல்லையில் கடந்த...
துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் 30 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள்...
இந்தியாவுடன் 3 முறை போரிட்டு, பல்வேறு பாடங்களை பாகிஸ்தான் கற்றுக் கொண்டுவிட்டது.
போரினால் வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதை ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அதனால், காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான...
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்டதில் இருந்து கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அங்கு 2.18 கோடி பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது...
ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை அரசு இரும்பு காரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இதனிடையே அரசுக்கு எதிரான...
வாடிகன்
உக்ரைன் போரில் சிறுபான்மையினர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போப் பிரான்சிஸ் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் போப்பின் இந்த கருத்துக்கு வாடிகன் மன்னிப்பு கேட்டுள்ளது.
கடந்த நவம்பர் நடந்த நேர்காணல் ஒன்றில்...
அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இளம் தொழில் அதிபருமான தமிழகத்தை சார்ந்த டாக்டர். A.S. அப்துல் மாலிக் க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரபடுத்தி உள்ளது.
பல துறைகளில் சிறந்து...