· தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
· காவிரிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு...
நீட் - யுஜி தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொண்டது மற்றும் விசாரணைக்காக அதன் குழுக்களை பல மாநிலங்களுக்கு அனுப்பியது. இதற்கிடையில், நீட்...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்த நிலையில் 4 மருத்துவமனைகளில் 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி (YSRCP) அலுவலகம் இடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மாவட்டம், மங்களகிரி-தாடேபள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 202/A1-இல் உள்ள இரண்டு...
புதுடெல்லி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் எலான் மஸ்க்கின் கருத்துக்கு...