Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img

ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு...

ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் தொகுதி எம்.பி.க்கள் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூ.50 லட்சம் அக்கவுண்டில் போட்ட பெண்?

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். குறிப்பாக கைதானவர்களுக்கு பெண் ஒருவர் வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ள...

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது

ஊரகப் பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித...

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – சென்னையில் பதற்றம்

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர்கொண்ட கும்பலால் நேற்று மாலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தசம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி...

நிதி நிறுவன மோசடிகள் – நீதிமன்றம் சரமாரி கேள்வி

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்த நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் சொத்தை பறிமுதல் செய்ய கோரிய வழக்கு. "கடந்த காலங்களில் நடந்த நிதி நிறுவன...

கள்ளக்குறிச்சி சாராய பலி 57 ஆக உயர்வு – 157 பேருக்கு...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்த நிலையில் 4 மருத்துவமனைகளில் 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால்...

போக்குவரத்து துறை – போலீஸ் துறை மோதல் 3 நாளுக்குப் பிறகு...

சென்னை போக்குவரத்து துறை - போலீஸ் துறை இடையே கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் தமிழக உள்துறை செயலாளர் அமுதா - போக்குவரத்துத்துறை செயலர் பணீந்திர ரெட்டி இடையே நடந்த ஆலோசனையைத்...

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி.. காங். நிர்வாகி ஜெயக்குமார் கொலை...

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்தநிலையில் கிடந்த புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜெயக்குமார் உயிரிழப்பு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் உள்ளிட்டோரிடம்...

ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இபாஸ் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றதில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அபோது, ஊட்டி, கொடைக்கானலுக்கு...