Tuesday, February 11, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் –  தி.மு.க. வேட்பாளர் 1,14,439 வாக்குகள் பெற்று...

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்தது. மொத்தம் 17 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பகல் 1 மணி வரை 42.41%...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத்...

பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மீண்டும் பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“கோமியம் குடித்ததால் காய்ச்சல் குணமானது” – சென்னை ஐஐடி இயக்குநர்

மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ‘‘என் தந்தை ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரம் (கோமியம்) குடிக்கச் சொன்னார்....

பின்தொடர்ந்தால் 5 ஆண்டு – வன்கொடுமைக்கு 14 ஆண்டு சிறை

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற விதிகளைத் திருத்தம் செய்யும் மசோதா...

சென்னை விமானத்தில் உடைமைகள் வராததால் பயணிகள் தவிப்பு

குவைத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் உடைமைகள் வராததால் 248 பயணிகள் தவிப்பு. 12 உடைமைகள் மட்டுமே கன்வேயர் பெல்ட்டில் வந்ததால், அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம். மோசமான வானிலையால் விமானத்தின் எடையைக்...

அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தோம் –...

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்-அண்ணா பல்கலை.யில் 2வது நாள் விசாரணைக்கு பின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தகவல். அண்ணா பல்கலைக் கழகத்தில்...

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக 1000 கன அடி உபரி நீர் திறப்பு முதல் கட்டமாக 5 கண் மதகில் 2 மற்றும் 4வது ஷட்டர்களில் நீர் வெளியேற்றம் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய பாஜக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர்,...