Tuesday, November 28, 2023

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு...

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10...

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

ரசாயனம் கலந்த விநாயகர் சிலை தயாரிப்புக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டும் செய்து, விற்பனை மற்றும் கரைக்கபடுவதை உறுதிப்படுத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5...

தமிழக முதல்வர் உத்தரவை மீறிய காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழக காவல்துறையில் உள்ள காவலர் முதல் நுண்ணறிவு காவலர்கள் வரை வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் யாரும் கீழே இருக்கும்...

ஹெல்மெட் போடாத ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

நாகூர் - நாகை இடையே ஆட்டோ ஓட்டும் சாகுல் ஹமீது என்பவரின் ஆட்டோவிற்கு, வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீசார் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மனவருத்தமுற்ற சாகுல் ஹமீது, வாய்மேடு...

ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே, லஞ்ச வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கு வாரிசுரிமை –...

லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்துவிட்டால், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மீதான உரிமையை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவற்றிற்கு அவரது வாரிசுகள் உரிமை கோர முடியும்...

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படுவார். சட்ட விரோத...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

ரசாயனம் கலந்த விநாயகர் சிலை தயாரிப்புக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு

ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டும் செய்து, விற்பனை மற்றும் கரைக்கபடுவதை உறுதிப்படுத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5...

தமிழக முதல்வர் உத்தரவை மீறிய காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழக காவல்துறையில் உள்ள காவலர் முதல் நுண்ணறிவு காவலர்கள் வரை வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் யாரும் கீழே இருக்கும்...

ஹெல்மெட் போடாத ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

நாகூர் - நாகை இடையே ஆட்டோ ஓட்டும் சாகுல் ஹமீது என்பவரின் ஆட்டோவிற்கு, வேதாரண்யம் அடுத்த வாய்மேடு போலீசார் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மனவருத்தமுற்ற சாகுல் ஹமீது, வாய்மேடு...

ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே, லஞ்ச வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கு வாரிசுரிமை – சென்னை உயர்நீதிமன்றம்

லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்துவிட்டால், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மீதான உரிமையை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவற்றிற்கு அவரது வாரிசுகள் உரிமை கோர முடியும்...

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படுவார். சட்ட விரோத...