பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் சரிந்துள்ளது.
தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி,...
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச்...
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது.
பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம்...
தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக பேரவையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினமும் 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 13 ஆயிரம் மெகாவாட்...
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் அகண்ட பாரதம் கோரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை அதே...
சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கும் மாற்றவர்களுக்கும்...
மதுக்குடிப்பகங்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்யக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ளாதாவது:
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் குடிப்பகங்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்...
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பச்சையாற்றில் சுமார் 25அடி நீள மலைப்பாம்பு உலவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழை...
பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் சரிந்துள்ளது.
தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி,...
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச்...
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது.
பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம்...
தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக பேரவையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினமும் 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 13 ஆயிரம் மெகாவாட்...
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் அகண்ட பாரதம் கோரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை அதே...
சேலம் ஓமலூர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கும் மாற்றவர்களுக்கும்...
மதுக்குடிப்பகங்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்யக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ளாதாவது:
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் குடிப்பகங்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்...
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பச்சையாற்றில் சுமார் 25அடி நீள மலைப்பாம்பு உலவி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழை...