Thursday, December 11, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

ரஷ்ய அதிபர் புதினுக்காக விமானத்தில் டெல்லி கொண்டு வரப்பட்ட கார்

டெல்லி ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். மாலை 6.30 மணிக்கு டெல்லி வந்தடைந்த புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். புதின் வருகையை ஒட்டி...

டெல்லியில் தாக்குதல் நிகழ்த்திய மருத்துவரின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க முடிவு

டெல்லி தலைநகரில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம், பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் டெல்லி மற்றும் ஜம்மூ காஷ்மீர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி செங்கோட்டை நுழைவு வாயில் ஒன்றின்...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – தமிழக அரசு விரிவான பிரமாணப்...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின்...

காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் – ஜெய்சங்கர்

புதுடெல்லி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான்...

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலில் ஆளும்...

பீகாரில் ராகுலுடன் கைகோத்த ஸ்டாலின் – அலைகடலென திரளும் மக்கள்

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் வாக்கு திருட்டுக்கு எதிரான "வாக்குரிமை பயணத்தில்" கலந்துக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு...

சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் எனக் கூறியதால் சர்ச்சை – அமித்...

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக...

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் – கேரளாவில் அதிரடி

கேரளாவில் முறையாக பணிக்கு வராமல், சட்ட விரோதமாக விடுப்பில் இருந்த 51 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் பதில் தரவில்லை எனவும், மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு...

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு –  மூழ்கிய கிராமம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தாராலி முக்கிய நிறுத்தமாகும், அங்கு பல  உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள்...