புதுடெல்லி
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி...
காத்மாண்டு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடர்கிறது. மக்கள் போராட்டம் அங்கு வன்முறையாக வெடித்துள்ள சூழலில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கிறது. இதற்கிடையே அமைச்சர் ஒருவரும் அவரது...
கச்சத்தீவு எங்களுடையது அதை விட்டு தர முடியாது என வரலாறு தெரியாத நடிகருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், கச்சத்தீவை மீட்க போராடும் மோடி அரசுக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும்...
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக...
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் நிரந்தரமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதித்த மரண...
டெல்லி
ஏமன் நாட்டில் கொலைக் குற்றச்சாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மறுநாள் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரூ.8.5 கோடி வரை குருதிப் பணம் கொடுக்க முன்வந்தும் கூட அந்த...
காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் வாடி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, சலா அல்-தின்...
தெஹ்ரான்
இஸ்ரேலால் திணிக்கப்பட்ட 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில்,"இன்று, நமது மாபெரும் (ஈரான்) தேசத்தின் வீரமிக்க எதிர்ப்பிற்குப் பிறகு,அதன் உறுதியான நிலைப்பாடு...
கராச்சி
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் குழப்பம் ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது...