Saturday, May 31, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

கென்யாவில் ஒரே வாரத்தில் இரண்டு அருட்பணியாளர்கள் படுகொலை

மே 22, வியாழனன்று, கென்யாவின் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள எல்கியோ மரக்வெம் கவுண்டியில் உள்ள காக்பிகென் கிராமத்தில் அருட்தந்தை அலாய்ஸ் செருயோட் பெட் அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும்,...

புதின் பைத்தியம்போல் செயல்படுகிறார் – டிரம்ப்

வாஷிங்டன் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று, ஆயிரத்து 187வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது...

ரஷிய-உக்ரைன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – டிரம்ப்

வாஷிங்டன் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் மூண்டது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்த ரஷியா, உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை...

ரஷ்யா டிரோன் தாக்குதல் – உக்ரேனில் பேருந்தில் பயணித்த 9 பேர்...

உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் பேருந்தில் சென்ற 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் "பொதுமக்களை கொல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்" என்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்....

இந்தியா – பாக். போரை நிறுத்தியது அமெரிக்கா; இரு நாட்டு தலைவர்களும்...

ரியாத் ‘‘இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட்டது’’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் கூறுவதை எல்லாம் இந்தியா தொடர்ந்து மறுத்து...

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது...

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. பாகிஸ்தானில் 4 மாகாணங்களில் 2 மாகாணங்கள் சிந்து நதியை நம்பியே உள்ளது. மேலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய...

அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்தது சீனா

பீஜிங் டொனால்டு டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை 145 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக சீனாவும் உயர்த்தியது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்...

லாஸ் ஏஞ்சல்ஸ்-ஐ சூரையாடும் காட்டுத் தீ – வரலாறு காணாத சேதம்...

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீ வரலாற்றில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதனை...

விமான விபத்து – 42 பேர் உயிரிழந்த சோகம்

அஜர்பைஜான் நாட்டின் பாக்கு என்ற இடத்தில் இருந்து ட்ரோஸ்னி என்ற 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் என்ற இடத்தில் பறந்துகொண்டிருந்தது....