Thursday, January 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் –...

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல்...

ரூ.3000 உடன் பொங்கல் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு...

சமதா கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்

சமதா கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தானிப்பாடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சாமுவேல்ராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில்...

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில்,தமிழகம் பக்கம் தன்னுடைய முழு கவனத்தையும் திருப்பி இருக்கிறது டெல்லி பாஜக தலைமை, குறிப்பாக சமீபத்தில் அண்ணாமலை டெல்லி சென்று மத்திய உள்துறை...

SIR – தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்...

இண்டிகோ விமான சேவை ரத்து – பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்

சென்னை இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து...

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி.காலை 6-7 மணி, இரவு...

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40...

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக்...

புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா

மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார். கட்சியின் பெயரை  நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்போம் என  மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.