Monday, October 20, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி.காலை 6-7 மணி, இரவு...

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40...

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக்...

புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா

மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார். கட்சியின் பெயரை  நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்போம் என  மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் – செங்கோட்டையன் பரபரப்பு...

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள்...

ஆம்பூர் கலவர வழக்கு 22 பேர் குற்றவாளிகள் – முன்னாள் எம்.எல்.ஏ...

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த...

  நாட்டு நலப்பணி திட்ட முகாம் 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக  பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு...

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் சமதா கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தற்போது சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற தமிழக அரசு முன் வர வேண்டும்  என்பதனை வலியுறுத்தி  சமதா கட்சியின் அனைத்திந்திய தலைவர் குமரிநம்பி...

தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது –...

தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது. ஓரிரு நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்  என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி உறையூரில்...

  மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய கலெக்டர்

தேசிய குடற்புழு நீக்க தினம், பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய இரண்டு தினங்கள் என 6 மாதத்திற்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...