Tuesday, September 2, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

ஆம்பூர் கலவர வழக்கு 22 பேர் குற்றவாளிகள் – முன்னாள் எம்.எல்.ஏ...

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த...

  நாட்டு நலப்பணி திட்ட முகாம் 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக  பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு...

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் சமதா கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தற்போது சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற தமிழக அரசு முன் வர வேண்டும்  என்பதனை வலியுறுத்தி  சமதா கட்சியின் அனைத்திந்திய தலைவர் குமரிநம்பி...

தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது –...

தூய்மைப் பணியாளர்களை ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்துவிட முடியாது. ஓரிரு நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்  என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி உறையூரில்...

  மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய கலெக்டர்

தேசிய குடற்புழு நீக்க தினம், பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய இரண்டு தினங்கள் என 6 மாதத்திற்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...

தேனியில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் 3ஆயிரத்திற்கும்...

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் உடனடியாக கல்விநிதி உதவி வழங்கிய கலெக்டர்

தேனி. ஆக. 05-தேனி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று இதுகுறித்து விரைந்து உரிய...

கிண்டியில் ரூ.400 கோடியில் நவீன பேருந்து நிலையம்

சென்னையில் கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.500 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி

விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி