வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில்...
சென்னை
இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து...
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி.காலை 6-7 மணி, இரவு...
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்...
மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார்.
கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்போம் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். பிரிந்தவர்களை சேர்க்கவில்லை என்றால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாங்கள்...
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு...
தமிழ்நாட்டில் தற்போது சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி சமதா கட்சியின் அனைத்திந்திய தலைவர் குமரிநம்பி...