Saturday, April 12, 2025
spot_imgspot_imgspot_imgspot_img

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய பாஜக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர்,...

தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவக...

தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:  "11 செப்டம்பர் 2024 புதன்கிழமையன்று, நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரேட்...

பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி – அதிகாரபூர்வ அறிவிப்பு 

சென்னை பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்....

டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்

டெல்லி இடைக்கால ஜாமின் காலம் முடிந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் உச்சநீதிமன்றம் வழங்கியது. மே 10-ம் தேதி சிறையில்...

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை – இந்திய வானிலை...

புதுடெல்லி தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17 முதல் மேற்கு வங்கத்திலும்...

இலங்கை – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15...

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளது. இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து...

திமுக இளைஞர் அணி மாநாட்டு சுடர்

திமுக இளைஞர் அணி மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து 18.01.2024 காலை 7.00 மணிக்குத் தொடங்கி வைக்கிறார் மாநாட்டுச்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

ஆட்தேர்வில் ஆள்மாறாட்டம் – ஹரியானா விரைந்தது தனிப்படை

கோவையில் உள்ள ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில், ஆள்மாறாட்டம் செய்த அமித் குமார், மற்றொரு...