Tuesday, February 24, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை குரங்கு குட்டிகள் பறிமுதல்

விமானத்தில் கடத்தி வந்த அரிய வகை குரங்கு குட்டிகள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவா் கொண்டுவந்த பிளாஸ்டிக் கூடைக்குள் 2 அரிய வகை ஆப்பரிக்க குரங்கு குட்டிகள் மயங்கிய நிலையில் இருந்தன. அவற்றை வெளியே எடுத்த சிறிது நேரத்தில் குரங்கு குட்டிகள் உயிரிழந்தன.

இதையடுத்து கடத்தல் நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments