Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedடெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்

டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்

டெல்லி

இடைக்கால ஜாமின் காலம் முடிந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் உச்சநீதிமன்றம் வழங்கியது.

மே 10-ம் தேதி சிறையில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் முடிந்ததும் சிறையில் சரணடைந்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments