இந்தியாவுடன் 3 முறை போரிட்டு, பல்வேறு பாடங்களை பாகிஸ்தான் கற்றுக் கொண்டுவிட்டது.
போரினால் வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதை ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அதனால், காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான...
இந்திய வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் குளிர் உச்சம் தொட்டுள்ளது.
டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஜனவரி 18, 19ம்...
செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறக்கட்டும் பொங்கல் திருநாள்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.
பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இடையில் தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கல்லெறியப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...