Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சிமெண்ட் விலை உயர்வு குறித்து சி.பி.ஐ. விசாரணை

சிமெண்ட் விலை உயர்வு குறித்து சி.பி.ஐ. விசாரணை

சிமெண்ட் விலை உயர்வு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விண்ணை முட்டும் சிமெண்ட் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படும் சூழலில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது உயர்நீதிமன்றம்.

சிமெண்ட் விலை உயர்வுக்கான காரணத்தை ஆராய்ந்து ஜூன் 3-ல் அறிக்கை தர வேண்டும் என சி.பி.ஐ. அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments