சென்னை
சோராஞ்சேரி பூந்தமல்லி ஃபார்ம்ஸ் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பனைமர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்கொடி என்பவரால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் பனையோலை இந்திய தேசியக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மரக்கன்றுகள்...
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு...
சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தனர்.
அவரிடம் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
1)...
பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,306,932 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 20,34,03,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18,27,02,396 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,898 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை...
தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியின்டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கி்யுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி,...
இந்தியாவிலேயே முதல் முறையாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "மக்களை தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம். மருத்துவமனைகளை மக்கள்...
மும்பை
மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை சிவசேனா கட்சியினர் உடைத்து எறிந்தனர்.
சத்ரபதி சிவாஜி மகராஜ் என்பதே மும்பை விமான நிலையத்தின் உண்மை பெயர் என சிவசேனா கட்சியினர் கூறி வருகின்றனர்....
சென்னை
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர்...
தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்தினார்.
வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டமன்றத்துக்கு...
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 லட்சத்து 39 ஆயிரத்து 563 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில...
இந்தியாவுடன் 3 முறை போரிட்டு, பல்வேறு பாடங்களை பாகிஸ்தான் கற்றுக் கொண்டுவிட்டது.
போரினால் வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதை ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அதனால், காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான...
இந்திய வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் குளிர் உச்சம் தொட்டுள்ளது.
டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஜனவரி 18, 19ம்...
செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறக்கட்டும் பொங்கல் திருநாள்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.
பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இடையில் தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கல்லெறியப்பட்டது.
பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...