Friday, September 29, 2023

admin

பனை ஓலையில் இந்திய தேசியக்கொடி

சென்னை சோராஞ்சேரி பூந்தமல்லி ஃபார்ம்ஸ் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பனைமர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்கொடி என்பவரால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் பனையோலை இந்திய தேசியக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மரக்கன்றுகள்...

அடுத்த மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகர் தேர்

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு...

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் சந்திப்பு .

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தனர். அவரிடம் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர். 1)...

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43.06 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,306,932 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,34,03,959 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18,27,02,396 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,898 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை...

தில்லி சிறுமி பாலியல் வன்கொடுமை – ராகுலின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி நோட்டீஸ்

தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியின்டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கி்யுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி,...

“மக்களை தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "மக்களை தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம். மருத்துவமனைகளை மக்கள்...

மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகை உடைப்பு

மும்பை மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பெயர் பலகையை சிவசேனா கட்சியினர் உடைத்து எறிந்தனர். சத்ரபதி சிவாஜி மகராஜ் என்பதே மும்பை விமான நிலையத்தின் உண்மை பெயர் என சிவசேனா கட்சியினர் கூறி வருகின்றனர்....

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர்...

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்தினார். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டமன்றத்துக்கு...

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடி

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியை தாண்டி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 லட்சத்து 39 ஆயிரத்து 563 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்தோனேசியாவில் கடந்த சில...

TOP AUTHORS

385 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...