Monday, December 4, 2023
Home இலங்கை இலங்கை அரசின் முடிவை ஏற்க முடியாது - வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம்

இலங்கை அரசின் முடிவை ஏற்க முடியாது – வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம்

இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

 கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனநல்லிணத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கையில், தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழில் பாடப்பட்டு வந்ததாக கூறினார்.  இந்த நிலையில் தற்போதைய அரசு, பழிவாங்கும் நோக்கத்தோடு, இதை மாற்ற முயற்சிப்பதாக கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments