மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து 41,514.62-ல் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 16.55 புள்ளிகள் குறைந்து 12,184.65ல் வர்த்தகமாகிறது.
சென்னை
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்...
டாடா தயாரிப்பை ஓரம் கட்டும் வகையில், விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில்...
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், நகை விற்பனை அதிகரிக்கும். எனவே, ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் காண்கின்றன.
டைட்டன் பங்கு கடந்த ஜூலையில் இருந்து 44%...
ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...
பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு:
1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்.
2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி.
3. காவல் நிலையங்களில்...
நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்னி
தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...