Thursday, May 25, 2023
Home வர்த்தகம் ரூபாய் 1178 கோடிக்கு பங்களா வாங்கியுள்ள அமேசான் நிறுவனர்

ரூபாய் 1178 கோடிக்கு பங்களா வாங்கியுள்ள அமேசான் நிறுவனர்

அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் 9 ஏக்கர் பரப்பளவில் வார்னர் எஸ்டேட்  மாளிகை அமைந்துள்ளது. கடந்த 1930ம் ஆண்டுகளில்   ஹாலிவுட் திரைப்படம் ஒன்றுக்காக அந்த மாளிகை வடிவமைக்கப்பட்டது.

அக்கட்டிடத்தை ஜெப் பெஜோஸ் தற்போது 1,178 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அமேசான் நிறுவனத்திலுள்ள தனது பங்குகளை விற்று 29,300 கோடி ரூபாயை பெஜோஸ் அண்மையில் திரட்டியிருந்தார். அந்த பணத்தின் சிறு பகுதியை கொண்டு, பெவர்லி ஹில்ஸ் மாளிகையை பெஜோஸ் வாங்கியுள்ளார்.

சிடாடெல் நிறுவனர் கென் கிரிபின் ((Citadel founder Ken Griffin)) நியூயார்க்கில் 1,699 கோடி ரூபாய்க்கு மாளிகை வாங்கியிருந்தார். அதற்கடுத்ததாக மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட மாளிகையாக இது கருதப்படுகிறது.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments