Tuesday, September 26, 2023
Home சினிமா அஜீத்தின் அலட்சியத்தால் 'வலிமை' ஷூட்டிங் நிறுத்தம்

அஜீத்தின் அலட்சியத்தால் ‘வலிமை’ ஷூட்டிங் நிறுத்தம்

வலிமை படப்பிடிப்பில் நடிகர் ராஜ் ஐயப்பா அஜீத்தின் தம்பியாக நடிக்கிறார் என்கிற தகவல்கள் வந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே இதிலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில நாட்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு கோகுலம் ஸ்டுடியோஸ் – இல் அஜித் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும். அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித்தால் வலிமை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. அஜித் தற்போது ஹெலிகேம் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். இதனால் மார்ச் மாதத்தில் இருந்து Full கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இரண்டு நாளுக்கு ஒரு முறை நடித்து கொடுப்பதாக கூறி இருப்பதாகவும், வினோத் அஜீத்தின் அலட்சியத்தால் செம்ம காண்டாக இருப்பதாகவும், படக்குழு கூறியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments