Monday, March 20, 2023
Home சினிமா அஜீத்தின் அலட்சியத்தால் 'வலிமை' ஷூட்டிங் நிறுத்தம்

அஜீத்தின் அலட்சியத்தால் ‘வலிமை’ ஷூட்டிங் நிறுத்தம்

வலிமை படப்பிடிப்பில் நடிகர் ராஜ் ஐயப்பா அஜீத்தின் தம்பியாக நடிக்கிறார் என்கிற தகவல்கள் வந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே இதிலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில நாட்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு கோகுலம் ஸ்டுடியோஸ் – இல் அஜித் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும். அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் வெளியாகததால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித்தால் வலிமை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. அஜித் தற்போது ஹெலிகேம் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். இதனால் மார்ச் மாதத்தில் இருந்து Full கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இரண்டு நாளுக்கு ஒரு முறை நடித்து கொடுப்பதாக கூறி இருப்பதாகவும், வினோத் அஜீத்தின் அலட்சியத்தால் செம்ம காண்டாக இருப்பதாகவும், படக்குழு கூறியுள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments