Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்yes bank-ன் பங்குகளை 7250 கோடிக்கு வாங்குகிறது SBI

yes bank-ன் பங்குகளை 7250 கோடிக்கு வாங்குகிறது SBI

யெஸ் பேங்க் நிறுவனத்தின் 7250 கோடி பங்குகளை வாங்குவதற்கு கடன் வழங்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) 725 கோடி யெஸ் வங்கி பங்குகளை ரூ .10 விலையில் வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி சிக்கலான யெஸ் வங்கியை நிறுத்தி யெஸ் வங்கிக்கான வரைவு மறூசீரமைப்பு திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த நிலையில், ஏப்ரல் 3 வரை அதன் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறுவதை தடைசெய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இன்றைய சந்தை நேரங்களுக்குப் பிறகு BSE ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில், நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து எஸ்பிஐ-ன் இந்த முடிவை அதன் மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்ததாகக் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments