Tuesday, March 21, 2023
Home வர்த்தகம் ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான வேலிடிட்டி காலத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என ட்ராய் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
 
21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
 
இதன் மூலம் வீட்டினுள்ளேயே இருக்கும் மக்களுக்கு இச்சேவை பெரிய உதவியாய் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் பயன்படுத்தாமல் இதர வழிகளில் ரீசார்ஜ் செய்து வருவோருக்கு இந்த சூழல் பல சிரமங்களைத் தரும் என்பதால் இந்த நடவடிக்கையை அத்தியாவசியமானது எனக் கருத வேண்டும் என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை நேற்றே ட்ராய் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் தெரிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது
- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments