Wednesday, June 7, 2023
Home இந்தியா விமான முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப வழங்க மறுக்கும் நிறுவனங்கள்

விமான முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப வழங்க மறுக்கும் நிறுவனங்கள்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பியளிக்க, விமான போக்குவரத்து நிறுவனங்கள் மறுத்துள்ளன.

முன்னதாக ஏப்ரல் 14 வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் 15-ம் தேதிக்குப் பிறகான உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய அனுமதித்தன.

இந்நிலையில், தற்போது மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, பலரும் தங்களது முன்பதிவை ரத்து செய்து  வருகின்றனர். ஆனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பணத்தை திரும்பி வழங்க முடியாது எனவும், மாறாக பயனாளர்கள் மாற்று தேதியில் அதே டிக்கெட்டில் பயணம் செய்து கொள்ளலாம் எனவும் வலியுறுத்தியுள்ளன.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments