Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவிமான முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப வழங்க மறுக்கும் நிறுவனங்கள்

விமான முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திரும்ப வழங்க மறுக்கும் நிறுவனங்கள்

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பியளிக்க, விமான போக்குவரத்து நிறுவனங்கள் மறுத்துள்ளன.

முன்னதாக ஏப்ரல் 14 வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் 15-ம் தேதிக்குப் பிறகான உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய அனுமதித்தன.

இந்நிலையில், தற்போது மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையடுத்து, பலரும் தங்களது முன்பதிவை ரத்து செய்து  வருகின்றனர். ஆனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பணத்தை திரும்பி வழங்க முடியாது எனவும், மாறாக பயனாளர்கள் மாற்று தேதியில் அதே டிக்கெட்டில் பயணம் செய்து கொள்ளலாம் எனவும் வலியுறுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments