Saturday, May 27, 2023
Home இந்தியா தேசிய டிஜிட்டல் நூலகம் மூலம் மாணவர்கள் வீட்டிலேயே படிக்க வாய்ப்பு

தேசிய டிஜிட்டல் நூலகம் மூலம் மாணவர்கள் வீட்டிலேயே படிக்க வாய்ப்பு

தேசிய டிஜிட்டல் நூலகம் NDLI தனது மூன்றரை கோடிக்கும் அதிகமான உள்ளடக்கம் மூலம் மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளது.

இணைய புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள், கருத்துரைகள், ஆய்வுகள் போன்றவை மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கு இது உதவுகிறது. கல்வித்துறை சார்ந்த மிகப்பெரிய இணையவழி நூலகமாக இது விளங்குகிறது.

இது தவிர கோவிட் 19 தொடர்பான ஆய்வுகளயும் உலகம் முழுவதிலும் இருந்து இந்த நூலகம் ஒற்றை சாளரத்தில் திரட்டித்தருகிறது. கொரோனா தொடர்பான 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வுகள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் அறிந்து கொள்ள : https://ndl.iitkgp.ac.in/

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments