Tuesday, March 21, 2023
Home உலகம் கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது, நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும் - உலக சுகாதார மையம்.

கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது, நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும் – உலக சுகாதார மையம்.

கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா, ஹெச்.ஐ.வி. வைரஸ் போல தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும். கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. கொரோனா நீண்டகாலம் பிரச்சனையை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் போகலாம். கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வலிமையான ஒன்றை உறுதி செய்வது கடினமாக உள்ளது. அனைத்து நாடுகளுமே அதிகபட்ச கண்காணிப்பு நிலையை கடைபிடிப்பதுதான் சரியான வழிமுறை ஆகும்.

கொரோனா வைரஸ் ஒருபோதும் மறையாமல் நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும். கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments