Tuesday, March 21, 2023
Home இந்தியா இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு - 24 மணி நேரத்தில் 69,309 பேருக்கு கொரோனா...

இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு – 24 மணி நேரத்தில் 69,309 பேருக்கு கொரோனா – 953 பேர் பலி

டெல்லி

இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 29,73,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த பாதிப்பு 30 லட்சத்தை நெருங்குகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் இந்தியாவில் செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் தினசரி தொற்று அதிகம் வருகிறது. தினமும் சராசரியாக இந்தியாவில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் சராசரியாக இந்தியாவில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கண்டறியப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 55,928 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 953 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்தியாவில் 22,20,799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 6,96,641 நோயாளிகள் தற்போது இந்தியாவில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments