Saturday, March 25, 2023
Home தமிழகம் முதலமைச்சர் துணை முதலமைச்சர் தனித்தனியே ஆலோசனை - பன்னீர்செல்வத்தைச் சந்தித்த அமைச்சர்கள்

முதலமைச்சர் துணை முதலமைச்சர் தனித்தனியே ஆலோசனை – பன்னீர்செல்வத்தைச் சந்தித்த அமைச்சர்கள்

அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் நிலையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சென்னையில் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் காலை முதலே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திவருகிறார். நாளை கட்சியின் 11 பேர் வழிகாட்டுதல்குழு குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மறுபுறம் முதல்வர் பழனிசாமியும் தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments