Friday, September 29, 2023
Home தமிழகம் சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்றும் கடும் விலையேற்றம் காணப்படுவதால் சென்னை வாசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (அக்டோபர் 19) 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 25 ரூபாயாக மட்டுமே இருந்தது.

வெங்காயம் விலையும் 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாயாக இருந்தது. அவரைக்காய் விலை 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் விலை 30 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 20 ரூபாயாகவும் உள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி – ரூ.45
அவரைக்காய் – ரூ.45
பீன்ஸ் – ரூ.45
பீட்ரூட் – ரூ.30
பாகற்காய் – ரூ.30
கத்தரிக்காய் – ரூ.20
முட்டைகோஸ் – ரூ.25
குடை மிளகாய் – ரூ.40
கேரட் – ரூ.80
காளிபிளவர் – ரூ.30
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.35
வெள்ளரிக்காய் – ரூ.12
முருங்கைக்காய் – ரூ.55
இஞ்சி – ரூ.70
பச்சை மிளகாய் – ரூ.35
கருணைக் கிழங்கு – ரூ.25
கோவைக்காய் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.25
மாங்காய் – ரூ.55
நூக்கல் – ரூ.23
வெங்காயம் – ரூ.70
உருளைக் கிழங்கு – ரூ.40
முள்ளங்கி – ரூ.15
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.20

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments