Friday, September 29, 2023
Home பொது மதுரை மாவட்டம் - 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு நடத்தப்பட்ட பிரியாணி திருவிழா

மதுரை மாவட்டம் – 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு நடத்தப்பட்ட பிரியாணி திருவிழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோயிலில் 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகளை பலியிட்டு பிரியாணி திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

டி.அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் சடச்சி அம்மன் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் 20 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி கிடாய்கள் வெட்டி பலியிட்டு அம்மனுக்கு படையலிட்டு கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கல் வைக்கப்படுவது தடை செய்யப்பட்டு, எளிமையாக விழா நடத்தப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 80 ஆடுகள் மற்றும் 60 கோழிகள் நேற்று நள்ளிரவு அம்மனுக்கு பலியிடப்பட்டது. பின்னர் 1500 கிலோ அரிசியுடன் இறைச்சியை கலந்து பிரியாணி தயார் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments