Saturday, March 25, 2023
Home இந்தியா விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை - விவசாயிகள் குழு

விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை – விவசாயிகள் குழு

மத்திய அரசுடனான நேற்றைய பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற விவசாய குழு தலைவர்கள் கூறியதாவது:

1 வருடத்திற்கு தேவையான பொருட்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கடந்த சில நாட்களாக சாலையில் தங்கியுள்ளோம். நாங்கள் சாலையிலேயே இருக்க வேண்டும் என அரசு விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அகிம்சை பாதையில் நாங்கள் பயணிக்கமாட்டோம். போராட்ட களத்தில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உளவுத்துறை உங்களுக்கு தெரிவித்திருக்கும்.

விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம்தான் லாபம் அடையுமே தவிர விவசாயிகள் அல்ல என தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments