Friday, September 29, 2023
Home இந்தியா விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை - விவசாயிகள் குழு

விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை – விவசாயிகள் குழு

மத்திய அரசுடனான நேற்றைய பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற விவசாய குழு தலைவர்கள் கூறியதாவது:

1 வருடத்திற்கு தேவையான பொருட்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கடந்த சில நாட்களாக சாலையில் தங்கியுள்ளோம். நாங்கள் சாலையிலேயே இருக்க வேண்டும் என அரசு விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அகிம்சை பாதையில் நாங்கள் பயணிக்கமாட்டோம். போராட்ட களத்தில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உளவுத்துறை உங்களுக்கு தெரிவித்திருக்கும்.

விவசாயத்தில் தனியார் துறை எங்களுக்கு தேவையில்லை. இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம்தான் லாபம் அடையுமே தவிர விவசாயிகள் அல்ல என தெரிவித்தனர்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments