Friday, November 24, 2023
Home இந்தியா டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் – அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைக்கு வாய்ப்பு உள்ளதா என, மூத்த மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

17வது நாளாக அமைதியான முறையில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தில், வன்முறையை தூண்டும் வகையில் சில சமூக விரோத கும்பல்கள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, டெல்லி எல்லையில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அகற்றுவது தொடர்பாக, அமித் ஷா ஆலோசனையில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments