Tuesday, March 21, 2023
Home இந்தியா பஞ்சாப் முதலமைச்சரை கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு - மர்ம சுவரொட்டி

பஞ்சாப் முதலமைச்சரை கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு – மர்ம சுவரொட்டி

பஞ்சாப் முதலமைச்சரை கொல்பவர்களுக்கு ஒரு  மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என சுவரொட்டி ஓட்டியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சுவரொட்டி மொகாலியில் வழிகாட்டி வரைபடத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட மக்கள், அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர்.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி மூலம் குற்றவாளிகளை தேடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளதாக மொகாலி நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments