Saturday, March 25, 2023
Home உலகம் இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை

இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை

இந்தோனேசியாவின் செமெரு மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.

அந்நாட்டில் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில், கிழக்கு ஜாவாவில் 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து பல கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழ்ந்து தள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அண்மை காலமாக அங்குள்ள மெரபி , சினபங்க் ஆகிய இரண்டு எரிமலைகளும் சீற்றத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments